ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

மாணவனின் முகத்தில் ஆறு அங்குலம் வரை பாய்ந்த 'ஈட்டி'!

எம்பிலிப்பிட்டிய, பாணமுர மஹா வித்தியாலயத்தின் மாணவ தலைவனான கயான் மதுஷங்கவின் ( வயது 17) கண்ணை 'ஈட்டி' பதம் பார்த்த நிலையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

'ஈட்டி எறிதல்' பயிற்சிபோட்டியில் மாணவன் ஒருவன் வீசிய ஈட்டியே இந்த மாணவனின் இடது கண்ணுக்கு கீழே குத்தியுள்ளதுடன் இந்த ஈட்டி மாணவனின் முகத்தில் ஆறு அங்குலம் வரை சென்றுள்ளதாக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.