ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

காஜல் மீது அநியாய கோபத்தில் இருக்கிறார்களாம் தளபதி ரசிகர்கள்

விஜயை விட மோகன் லால் தான் மாஸ்

விஜய் படப்பிடிப்பின்போது யாருடனும் பேசமாட்டார். ஆனால் மோகன்லால் நல்ல அறிவுரைகளை வழங்குவார். யதார்த்தமாக நடிப்பது எப்படி என்பது குறித்த அறிவுரை கொடுப்பார். ரொம்ப நைஸ் அவர். ஜில்லாவை பொறுத்தவரை விஜய் மாஸ் என்றால் மோகன்லால் மாஸுக்கும் மாஸ். அவரு இடத்துக்கு யாரும் வரமுடியாது என்றாராம். இப்போ அது தான் பத்திகிட்டு இருக்கு.
என்றதால் காஜல் மீது அநியாய கோபத்தில் இருக்கிறார்களாம் தளபதி ரசிகர்கள். இணைய தளத்தில் பெரும் அக்க போராக இந்த விஷயம் ஓடுகிறது. ஐதராபாத்தில் நேற்று நடந்த படப்பிடிப்பின் இடையே ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த காஜல் அகர்வால், "விஜய்யுடன் துப்பாக்கியில் நடித்தபோது நல்ல பழக்கம் என்பதால் அவருடன் நடித்ததில் எனக்கு எவ்வித டென்ஷனும் இல்லை. ஆனால் முதன்முதலாக கேரளா சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த காட்சிகளில் நான் மிகவும் மகிழ்ச்சியானேன். அவருடன் நடித்ததை நான் பெருமையுடன் நினைக்கிறேன். அவருக்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவு விரைவில் நிறைவேறும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. இத்தோடு விட்டிருந்தால் ஓகே, மேலும்,
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.