ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

பெண்கள் மலசலக் கூடத்தில் கமரா பொருத்திய டாக்டருக்கு பிணை !!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண்கள் மலசலக் கூடத்தில் வீடியோ கமராவை பொருத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவரை அநுராதபுரம் நீதவான் மற் றும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான ருவந்திகா மாரபன பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். அநுராதபுரம் வைத்திய சாலையின் பெண்கள் பிரிவுக்கான மலசலக் கூடத்தில் குறித்த வைத்தியர் வீடியோ கமராவை பொருத்தி அவதானித்து வந்துள் ளார்.

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது விளக்கமறியலில் வைக்கப்பட் டிருந்த நிலையில் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.