
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர்
மலசலகூடத்தை அமைப்பதற்கான குழியொன்றை வெட்டும் போது அதற்குள்ளிலிருந்து மனித எலும்புக்கூடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது .
இது தொடர்பில் வீட்டு உ
ரிமையாளரால் தமக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்

